முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, தமித் தேசிய கூட்டமைப்புக்கு பாராளுமன்றத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்த்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர,
பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில், முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலை நிர்மாணிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையில், அதனை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றுகையிலேயே சரத் வீரசேகர மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment