tamilni 318 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரபலம்

Share

யாழில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரபலம்

யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில், கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாண இளைஞர்களுடன் சந்தோஷ் நாராயணன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ள புகைப்படமே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....