அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை
இலங்கைசெய்திகள்

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை ரூ.210 – வெளிவந்தது வர்த்தமானி

Share

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் உச்சபட்ச சில்லறை விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68fa2cc1432fd
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி...

download 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் 1947 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன: ஆயுதக் கடத்தலுக்கு இராணுவ முகாம் தொடர்பை அமைச்சர் உறுதிப்படுத்தினார்!

இலங்கையில் திட்டமிட்ட குற்றக்குழு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், இந்த ஆண்டில்...

1716805478 namal 2
செய்திகள்இலங்கை

“பெகோ சமன் தொலைபேசியில் ‘நாமல் சேர்’ யார்?”: தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கேள்வி!

பாதாள உலகக் குற்றவாளியான பெகோ சமனின் தொலைபேசியில் ‘நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச’ என்று...

images 4 2
செய்திகள்இலங்கை

வடக்கு-கிழக்கில் 700 ஏக்கர் நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைப்பு: பாதுகாப்புத் துணை அமைச்சர் தகவல்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப்...