தடை கோரும் மனு நிராகரிப்பு
இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்கள் பேரணி: தடை கோரும் மனு நிராகரிப்பு!

Share

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் நெலும் பொக்குன – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்குத் தடை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கறுவாத்தோட்டப் பொலிஸாரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இவ்வாறு நிராகரித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 9e1b210824
செய்திகள்இந்தியா

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும்!

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டி உருவாகி வந்த வானிலை அமைப்பு இன்று...

MediaFile 2 7
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய...

1616764671 preschool 2
செய்திகள்இலங்கை

பாலர் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்!

நாட்டில் நிலவும் அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, நாளை முதல் (நவம்பர் 28)...

images 8 1
செய்திகள்இலங்கை

கனமழையால் 600,000 ஏக்கர் பயிர்கள் நாசம்: பண்டிகைக் காலத்தில் காய்கறி விலைகள் உயரலாம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

இலங்கை முழுவதும் பெய்த கனமழை காரணமாக சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்கள்...