களனி பகுதியில் நேற்றிரவு (08) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் செயற்பாட்டாளர் ஹர்ஷன...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் ந.திவாகரன் மற்றும் செயலாளர் எஸ். பபில்ராஜ் ஆகிய இருவரும், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் நெலும் பொக்குன – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்குத் தடை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கறுவாத்தோட்டப் பொலிஸாரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இன்று பரிசீலனைக்கு...
கண்ணீர் புகை தாக்குதலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சபாநாயகரை உடன் அழைத்து, இப்பிரச்சினை தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தினர். அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை உடன் விவாதத்துக்கு எடுக்கப்பட வேண்டும்...
நாடாளுமன்ற வளாகத்தில் இன்றிரவு ‘ஹொரு கோ கம’ என்ற பெயரிலான மாதிரிக் கிராமம் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியை அண்மித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று மாலை எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில்,...
யாழ் .பல்கலையில் நிறுத்தப்பட்ட கற்கைநெறி தொடர வேண்டும்! – மாணவர்கள் கோரிக்கை கலாசார சுற்றுலாத் துறையை சிறப்பு பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்....