இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.
காலை 10 மணிக்கு அவர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நேற்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
#SriLankaNews
Leave a comment