Bus fares
இலங்கைஅரசியல்செய்திகள்

அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

Share

அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் இன்று போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது பஸ் கட்டணம் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, அரச மற்றும் தனியார் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை 14 ரூபாவிலிருந்து 17 ரூபாவரை அதிகரிப்பதற்கும், ஏனைய கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 05 ஆம் திகதி முதல் புதிய பஸ் கட்டணம் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே, பஸ் கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695b58a150149
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன: தற்போதைய ஆட்சி குறித்து மகிந்த ராஜபக்ச சாடல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே...

26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக,...

26 695b3fa4f317d
செய்திகள்இலங்கை

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை: 3,498 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க அரசு அதிரடி!

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத்...

26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர்,...