சஜித் 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரேரணைகள் விரைவில் வாக்கெடுப்புக்கு! – சஜித் வலியுறுத்து

Share

” நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் விவாதத்துக்கு எடுத்து, வாக்கெடுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவும்.”

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று கோரிக்கை விடுத்தார்.

” நாடாளுமன்றத்தில் நாடகமாடும் குழுக்களின் உண்மை முகம் நேற்று அம்பலமாகியுள்ளது. 65 பேர்தான் நாட்டு மக்கள் பக்கம் நிற்பது தெரியவந்தது.

எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையும் வாக்கெடுப்புக்கு வரட்டும். அப்போது மேலும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். மக்கள் விரோ சக்திகள் யார் என்பதும் தெரியவரும். எனவே, விரைவில் விவாதத்தை நடத்தவும். என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாம் மக்கள் பக்கமே நிற்போம்.” – என்றும் சஜித் குறிப்பிட்டார்.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை குண்டு தாக்குதலையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...