202104030104169121 Tamil News Tamil News Sri Lanka temporarily suspends COVID19 jabs due SECVPF
இலங்கைசெய்திகள்

நாட்டில் ஒரு லட்சம் பேர் தடுப்பூசி ஏற்றவில்லை!

Share

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் பரவலாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாத் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கள உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது என உள்நாட்டலுல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை தடுப்பூசியைப் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அதன்படி யாழ்.மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 21 ஆயிரம் பேரும் கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 900 பேரும் கண்டி மாவட்டத்தில் 7 ஆயிரம் பேரும் இதுவரை கொரோனாத் தடுப்பூசி பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை , புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் பரவும் பொய்யான விடயங்களை நம்பி சிலர் தடுப்பூசியை நிராகரிக்கின்றனர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...