Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவின் வௌிநாட்டு செலவுகளை செலுத்தவில்லை! – அரசு அறிவிப்பு

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தற்போதைய வௌிநாட்டு பயணங்களுக்கு அவரது சொந்த நிதியையே பயன்படுத்துகிறார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பயணங்களுக்காக அவர் தனது தனிப்பட்ட நிதியிலேயே செலவுகளை மேற்கொள்கிறார். இராச நிதியை பயன்படுத்தவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு செல்வதற்கான விமான செலவுகளை இலங்கை அரசாங்கமே செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...