gota 1
இலங்கைசெய்திகள்

அமைச்சு பதவி என்பது மிகப் பெரும் பொறுப்பு! – அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி அறிவுரை

Share

அமைச்சு பதவி என்பது மிகப் பெரும் பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். எனவே சலுகைகளை எதிர்பார்க்காது நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

– இவ்வாறு இன்று நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பதற்கான தனது பொறுப்பில் இருந்து விலகப் போவதில்லை.

மக்களின் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக்கி பயன்படுத்தும் வகையில் ஒரு கும்பல் செயற்பட்டு வருகிறது. இந்த நிலைமையை நாம் தலையிட்டு நிச்சயம் கட்டுப்படுத்துவோம். எவ்வளவு கடினமாக இருந்தாலும் சில தீர்மானங்களை எடுத்தேயாக வேண்டும்.

எதிர்கால சந்ததியினரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பொருளாதாரத்தை சீர் செய்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. நாட்டின் அரசமைப்புக்கு மதிப்பளித்து, மாற்றங்களைச் செய்வதன் மூலம், நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுவிக்கப்படும்.

இதற்கு மக்கள் அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...