y3CJ3M5mR1ckalhzULim 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மனநிலை பாதிக்கப்பட்ட 52 வயது பெண் சடலமாக மீட்பு!

Share

கண்டி – பூஜாப்பிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள பட்டுகொட என்ற இடத்தில் வசித்து வந்த திருமணமாகாத மேற்படி பெண், அவரது சகோதரரியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சம்பவ தினம் அவரைக் காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். அதன்போதே அவர் சடலமாக கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இவர் தொடர்ந்து மனநிலை பாதிப்பிற்கு வைத்திய சிகிச்சை பெற்றவர் எனத் தெரிய வருகிறது. இவர் 52 வயதுடைய திருமணமாகாத சந்திமா ஜானகி விஜேசேக்கர என்பவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக பூஜாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....