tamilni 153 scaled
இலங்கைசெய்திகள்

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை உடைப்பதற்கு திட்டமிட்ட துவாரகா என்ற பெண்

Share

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை உடைப்பதற்கு திட்டமிட்ட துவாரகா என்ற பெண்

தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய உரிமை போராட்டமானது மௌனிக்கப்பட்டதன் பின்னர் சர்வதேசத்தின் தரப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் தொடர்பான சர்ச்சைகள் இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறான ஒரு சர்ச்சைதான் சுவிஸர்லாந்து நாட்டிலும் முன்வைக்கப்பட்டதாகவும் இந்த சர்ச்சையின் பின்னணியில் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கம் மாத்திரமே காணப்பட்டதாகவும் தலைவர் வே. பிரபாகரனின் பாதுகாப்பு படையணியில் இருந்த முக்கியஸ்தர் கூறும் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

மேலும் சுவிஸர்லாந்து நாட்டில் உள்ள புலம்பெயர் கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கத்தோடு துவாரகா என்ற வேறொரு பெண் தன்னுடன் பேசியதாகவும் அதிர்ச்சியூட்டும் விடயத்தையும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...