tamilni 153 scaled
இலங்கைசெய்திகள்

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை உடைப்பதற்கு திட்டமிட்ட துவாரகா என்ற பெண்

Share

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை உடைப்பதற்கு திட்டமிட்ட துவாரகா என்ற பெண்

தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய உரிமை போராட்டமானது மௌனிக்கப்பட்டதன் பின்னர் சர்வதேசத்தின் தரப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் தொடர்பான சர்ச்சைகள் இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறான ஒரு சர்ச்சைதான் சுவிஸர்லாந்து நாட்டிலும் முன்வைக்கப்பட்டதாகவும் இந்த சர்ச்சையின் பின்னணியில் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கம் மாத்திரமே காணப்பட்டதாகவும் தலைவர் வே. பிரபாகரனின் பாதுகாப்பு படையணியில் இருந்த முக்கியஸ்தர் கூறும் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

மேலும் சுவிஸர்லாந்து நாட்டில் உள்ள புலம்பெயர் கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கத்தோடு துவாரகா என்ற வேறொரு பெண் தன்னுடன் பேசியதாகவும் அதிர்ச்சியூட்டும் விடயத்தையும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...