இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுமி கொலை! – இன்று ஒருவர் கைது

Share
arrest scaled
Share

பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயதான சிறுமி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் 29 வயதான இளைஞர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிறுமியின் உறவினர் என தெரியவருகின்றது.

மேற்படி சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னரும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சிறுமியின் மரண பரிசோதனை தற்போது இடம்பெறுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...