Vasudeva Wasudeva
அரசியல்இலங்கைசெய்திகள்

குப்பை எதிரணியுடன் இணைய மாட்டேன்! – கூறுகிறார் வாசுதேவ

Share

” அரசுடனேயே நான் இருக்கின்றேன். ஒரு போதும் குப்பை எதிரணியுடன் இணைய மாட்டேன்.” – இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார .

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் இன்னும் அரசிலேயே இருக்கிறேன். விமல், கம்மன்பில போன்றவர்களும் அமைச்சு பதவியிலிருந்து மாத்திரம் தான் நீக்கப்பட்டடுள்ளனர். ஆனால் நாம் அனைவரும் இன்னும் அரசிலேயே இருக்கிறோம்.

நாம் அரசிற்குள் சுயாதீனமாக குழுவாக செயற்பட வேண்டுமாக இருந்தால் அதனை அரசிடம் கோருவோம். மாறாக இந்த குப்பை எதிரணியில் சேரமாட்டோம். எதிரிணியின் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் ஒருகாலமும் மக்கள் ஆணையை பெற முடியாது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...