Santha Pandara
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு நலன் கருதியே அரசை ஆதரித்தேன்! – கூறுகிறார் சாந்த பண்டார

Share

நாட்டு நலன் கருதியும், மனசாட்சியின் பிரகாரமுமே அரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தேன்.” – என்று இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

அரசுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு பதவியை நேற்று பெற்றுக்கொண்ட சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

” இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சி தோல்வி கண்டது. எனவே ,நாட்டை வங்குரோத்து அடையவிடமுடியாது. ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பிரகாரம்தான் இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்றேன். விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேண்டியுள்ளது. மனசாட்சிக்கு கட்டுப்பட்டே இந்த முடிவை எடுத்தேன் . ” – என்று கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...