7 36
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பான எதிர்கால திட்டம்! இறக்குமதியாளர் சங்கம் விளக்கம்

Share

வாகன இறக்குமதி தொடர்பான எதிர்கால திட்டம்! இறக்குமதியாளர் சங்கம் விளக்கம்

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் அதிகளவிலான டபள் கெப் வாகனங்கள் இறக்குமதிக்கான கொள்வனவுக் கட்டளைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வாகன இறக்குமதியாளர் சங்கம்  தெரிவித்துள்ளது.

ஏனைய வாகனங்களுடன் ஒப்பிடுகையில் டபள் கெப் வாகனங்களின் விலைகள் கூடுதலாக அதிகரிக்காமை அதற்கான முதற்காரணமாகும்.

மேலும், மறுபுறத்தில் சிறுகார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக டபள் கெப் மற்றும் வேன்களை இறக்குமதி செய்வதில் பொதுமக்கள் கூடுதல் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....