24 663080bb59c21
இலங்கைசெய்திகள்

குறைவடைந்த எரிபொருளின் விலை: மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்

Share

குறைவடைந்த எரிபொருளின் விலை: மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்

எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், பொது மக்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் லொறிகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் டீசலின் விலை கடந்த இரண்டு விலை திருத்தங்களில் 46 ரூபாவால் குறைந்துள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 363 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, மே 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம் 333 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை மேலும் 16 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதன்படி, புதிய விலை 317 ரூபாவாகும், கடந்த இரண்டு விலை திருத்தங்களிலும் டீசலின் விலை 46 ரூபாவால் குறைக்கப்பட்டதால் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...