fire 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தீ விபத்து! – மூவர் பலி

Share

கண்டி – கட்டுகஸ்தொட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தீக்காயங்களுடன் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வனர்த்தத்தில் மேலும் 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1734327046 death 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரத்தினபுரியில் சோகம்: லொறி மோதி 11 வயது பாடசாலை மாணவி பலி!

எலபாத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட கானதோல பகுதியில் நேற்று (06) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 11...

25 67bd5b790271f
செய்திகள்இலங்கை

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய விசேட பொலிஸ் பிரிவு: அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

கணினி மற்றும் இணையம் சார்ந்த குற்றங்களை (Cyber Crimes) முறியடிப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்கு...

dailythanthi import Articles 2019 Jan 201901240004550201 Fire kills 7 siblings in Syrian capital Damascus SECVPF
செய்திகள்உலகம்

சீகிரியாவில் சோகம்: போன் சார்ஜ் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் மாணவியின் அறை சாம்பல்!

சீகிரியா, கலகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (06) இரவு ஏற்பட்ட தீ விபத்தில்,...

25 68bd7068c5836 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் அட்டகாசம்: இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல்!

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB)...