education
செய்திகள்இலங்கை

பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு?

Share

பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு?

நாட்டில் திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது,

இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரியை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, கல்விப் பொதுத் தாராதர உயர் தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று பரவல் காரணமாக இந்தப் பரீட்சைகளை
முன்னரே திட்டமிட்டபடி நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரீட்சைகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கான நிலைமை உருவாகியுள்ளது என்றுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...