பொலிஸ்
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால நிலை! – விசேட கூட்டம் நாளை

Share

நாட்டில் கடந்த முதலாம் திகதி முதல் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அவசரகால நிலை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை தொடர்பில் உள்ள பின்னணி மற்றும் அதன் காரணம் என்பவை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

அண்மையில், மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதி இல்லம் சுற்றிவளைக்கப்பட்டு மிகப்பெரும் போராட்டம் இடம்பெற்றது.

இதனையடுத்து, ஜனாதிபதியால் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிபிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...