sumanthiran
அரசியல்இலங்கைசெய்திகள்

மார்ச் முடிவுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்!

Share

உள்ளூராட்சி மன்ற தேர்தலை  மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் படி, மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 21
செய்திகள்இந்தியா

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி காலமானார்: நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் (Super Good Films)...

Untitled 20
செய்திகள்உலகம்

டிரம்பின் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ நிறுத்தம்: சர்வதேச சந்தையில் 100 டொலருக்குக் கீழ் சரிந்த கச்சா எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரவும், ஈரானுடன் ஒரு இறுதி உடன்பாட்டை...

Untitled 19
உலகம்செய்திகள்

இத்தாலியில் விசித்திரமான பாறை அடையாளங்கள்: கடலுக்கடியில் நிகழ்ந்த வரலாற்றுப் பயணத்தின் சான்றுகள்

இத்தாலியின் மலைப்பகுதிகளில் உள்ள ஒரு பாறையில், கிட்டத்தட்ட ஒரே அளவிலான சுமார் ஆயிரம் விசித்திரமான அடையாளங்கள்...

Untitled 18
விளையாட்டுசெய்திகள்

சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறிய அத்லெடிகோ மாட்ரிட்: பயிற்சியாளர் பதவியிலிருந்து சிமியோனி விலகுகிறாரா?

ஐரோப்பிய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சாம்பியன்ஸ் லீக் அரை இறுதிப் போட்டியில், இங்கிலாந்தின்...