Provincial Council election 1
அரசியல்இலங்கைசெய்திகள்

டிசம்பரில் தேர்தல்!

Share

உள்ளாட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. எனினும், நாடாளுமன்றத்தை அதன் பதவி காலம் முடிவடைவதற்குள் கலைப்பதில்லை என்ற முடிவில் ஆளுந்தரப்பு உள்ளது.

இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதிலும் தாமதம் ஏற்படும். எனவேதான், முதலில் உள்ளாட்சி சபைத் தேர்தலையும், அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....