tamilni 214 scaled
இலங்கைசெய்திகள்

நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

Share

நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (16.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 312.88 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313.37 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை 328.27 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.78 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 311.74 மற்றும் 326 ரூபாவாக மாறாமல் உள்ளது.

மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 315 மற்றும் 327 ரூபாவாக மாறாமல் உள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 14
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம்: வெளியாகிய பின்னணி

கொத்மலை, இறம்பொடை, பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கு பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும்...

14 14
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய பெண் கைது

இலங்கை வந்த பிரித்தானிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக்கில்...

13 14
இலங்கைசெய்திகள்

வாகன விற்பனை கடும் வீழ்ச்சி! அதிகரித்த வரி முக்கிய காரணம்

இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு...

12 15
உலகம்செய்திகள்

40 ஆண்டு ஆயுதப்போராட்டதை கைவிடும் குர்திஸ் கிளர்ச்சியாளர்கள்

துருக்கியின் அரசாங்கங்களுக்கு எதிராக, 40 ஆண்டு காலமாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள்,...