ponseka 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இளைஞர்களை ஒடுக்கும் முயற்சிக்கு துணைபோகாதீர்! – பாதுகாப்பு தரப்பினருக்கு பொன்சேகா அறிவுறுத்து

Share

நாட்டுக்காகவும், ஜனநாயக மறுசீரமைப்புக்காகவும் போராடும் இளைஞர்களை ஒடுக்கும் முயற்சிக்கு பாதுகாப்பு தரப்பினர் துணைபோகக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கையை விடுத்தார்.

” பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு தரப்பினர், அநீதியான முறையில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்யாவிட்டால் பதவி பறிபோகும் என அஞ்சவும் கூடாது.” எனவும் ஆலோசனை வழங்கினார்.

பாதுகாப்பு தரப்பினர் நேர்மையாக செயற்படுவதால் அவர்களின் பதவிகள் பறிக்கப்படுமானால், எமது ஆட்சியில் நிச்சயம் அவர்களுக்கு மீள பதவிகள் வழங்கப்படும். அவர்களுக்காக நாம் துணை நிற்போம்.” எனவும் பொன்சேகா உறுதியளித்தார்.

அதேவேளை, மொட்டு கட்சி உறுப்பினர்களுடன் அமையும் இடைக்கால அரசு தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...