rtjy 37 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை – கஸகஸ்தானுக்கு நேரடி விமான சேவை

Share

இலங்கை – கஸகஸ்தானுக்கு நேரடி விமான சேவை

கஸகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமானச் சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானச் சேவையை (06.12.2023) ஏர் அஸ்தானா விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதன்படி 165 சர்வதேச சுற்றுலா பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறங்கியுள்ளது.

விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் என்பன இந்த முதல் விமானத்தை வரவேற்றதோடு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விமான குழுவினரையும் பயணிகளையும் வரவேற்க பாரம்பரிய நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விமானச் சேவைகள் ஏப்ரல் 2024 வரை செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...