mo
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அனுராபுரத்தில் கொவிட் கொத்தணி?

Share

கடந்த வாரம் முதல் அநுராதபுரம் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் பதிவானது அதிகரித்து வருகின்றது என சுகாதாரப் பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவ்ககப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் மாத்திரம் அநுராதபுரம் மாவட்டத்தில் 650 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

மேலும் அங்குள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...