corona update
இலங்கைசெய்திகள்

கொரோனா தொற்று 2,641 – சாவு 144

Share

நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று 144 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 77 ஆண்களும் 67 பெண்களுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேரும் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 21 பேரும் 30க்கு கீழ்பட்டோரில் ஒருவருமே கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம் 2 ஆயிரத்து 641 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 77 ஆயிரத்து 421 ஆக உயர்வடைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...