corona update
இலங்கைசெய்திகள்

கொரோனா தொற்று 2,641 – சாவு 144

Share

நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று 144 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 77 ஆண்களும் 67 பெண்களுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேரும் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 21 பேரும் 30க்கு கீழ்பட்டோரில் ஒருவருமே கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம் 2 ஆயிரத்து 641 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 77 ஆயிரத்து 421 ஆக உயர்வடைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 671f3afd3a539
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளுடன் போராட்டத்தைத் தொடரலாம்: விமல் வீரவங்சவின் சத்தியாக்கிரகத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள ‘இசுருபாய’ கல்வி அமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை அகற்றக்...

image 38043798ff
செய்திகள்இலங்கைபிராந்தியம்

39 முறை வன்முறையில் ஈடுபட்ட பௌத்த துறவி: மனைவியைக் கத்தியால் மிரட்டிய குற்றத்திற்காக ஓராண்டுச் சிறை!

தொடர்ச்சியாகத் தனது மனைவியைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டு வந்த 66 வயது பௌத்த துறவி ஒருவருக்கு,...

04 7
இலங்கைசெய்திகள்

ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் சிவில் உடையில் நடமாட்டம்: பழைய பொலிஸ் தலைமையகம் அருகே 2 கமாண்டோக்கள் கைது!

கொழும்பிலுள்ள பழைய பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக, கருப்புத் துணியால் சுற்றப்பட்ட ஸ்னைப்பர் (Sniper) துப்பாக்கியுடன் சிவில்...

image 55b1ad95b8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய திலினி பிரியமாலிக்கு பிடியாணை: ஹோமாகம நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பிரபல பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக...