Shrinesan
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மக்களை வறுத்தெடுக்கும் மாவதிகாரர்களுக்குக் கண்டனம்- ஸ்ரீநேசன்

Share

தைப்பொங்கல் விழா தமிழர் பண்பாட்டு விழா அப்பொங்கல் உறவுகட்கு அன்பான வாழ்த்துகள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தனது தை திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உழுதுண்டு உயிர்காத்த உழவனை தொழுதுண்டு செல்லடாவென்று சொல்வதுதான் அரச கொள்கையா?  சொந்த உழவர்களை வஞ்சித்து எந்த நாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்கிறாய் சொல்!

இரசாயனம் கலந்தால் இங்கு நஞ்சாகும் உணவென்றால் அந்நிய நாட்டரிசிகளில் ஆபத்தான இரசாயனம் கலக்கவே இல்லையா?

நம்முழவர் நட்டமடைய வேண்டும்! அந்நியர் நயமடைய வேண்டும்.
அதுதானா அதிகாரக்கொள்கை! அதுதானா பசுமைப் புரட்சி!

மக்களை வறுத்தெடுக்கும் மாவதிகாரர்களுக்குக் கண்டனங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...