9 12
இலங்கைசெய்திகள்

நேற்றைய சாதனையையும் முறியடித்த இன்றைய பங்குச்சந்தை உயர்வு

Share

நேற்றைய சாதனையையும் முறியடித்த இன்றைய பங்குச்சந்தை உயர்வு

கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களில் இன்றையதினமும் (13.12.2024) அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதன்படி, நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீடு 14,205.34 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம் வரலாற்றில் அதிகூடிய பங்கு விலை குறியீடு பதிவாகி இருந்ததோடு, இன்றையதினம் அதனை விட அதிக பெறுமதி பதிவாகியுள்ளது.

இதேவேளை, இன்றைய நாளுக்கான மொத்த பரிவர்த்தனை அளவு 6.1 பில்லியன் ரூபா ஆகும்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...