24 666d75d300df0
இலங்கைசெய்திகள்

ஐசிசி விருதினை வென்று வரலாறு படைத்த இலங்கை வீராங்கனை

Share

ஐசிசி விருதினை வென்று வரலாறு படைத்த இலங்கை வீராங்கனை

மிகவும் பெறுமதிவாய்ந்த ஐசிசி (ICC) மாதத்தின், அதிசிறந்த கிரிக்கெட் வீராங்னைக்கான விருதை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி (Chamari Athapaththu) அத்தபத்து இரண்டாவது தடவையாக வென்று வரலாறு படைத்துள்ளார்.

அந்த வைகையில், அதிசிறந்த வீராங்கனைக்கான ஐசிசி மே மாத விருது பலத்த சவாலுக்கு மத்தியில் சமரி அத்தபத்தவுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீராங்கனை என்ற பெருமையை சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.

மேலும், இதே விருதை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சமரி அத்தபத்து வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...