image 6cf903418b
இந்தியாஇலங்கைசெய்திகள்

ராஜீவ் காந்தி படுகொலை! – நாடு கடத்தப்படுகின்றனர் முருகன் உள்ளிட்டோர்

Share

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, சிறைத் தண்டனைக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகளும், நாடு கடத்தப்படுவார்கள் என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் (ஸ்ரீஹரன்), ரொபர்ட் பயஸ், எஸ் ஜெயக்குமார் மற்றும் டி. சுதேந்திரராஜா என்ற சாந்தன் ஆகிய நால்வரையும் நாடு கடத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நால்வரும் தற்போது திருச்சியில் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#India

Share
தொடர்புடையது
images 3 1
செய்திகள்இந்தியா

இந்தியக் குடியுரிமை கோரி மனு: 2 மாதங்களுக்குள் பரிசீலிக்க மத்திய அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!

திருச்சி, கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஒரு குடும்பத்துக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து இரண்டு...

New Project 214
செய்திகள்இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோ கொக்கெயின் கடத்தல்: ஒருவர் கைது!

சுமார் 10 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருளைக் கடத்திச் செல்ல முயன்ற ஒரு சந்தேகநபரைச் சுங்கத் திணைக்களத்தின்...

images 6
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை: பொருளியல் வினாத்தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு – CID விசாரணைக்கு உத்தரவு!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் (Economics) பாட வினாத்தாள் பரீட்சைக்கு...

25 6922b6d1700fb
இலங்கைஅரசியல்செய்திகள்

கனவு இளவரசர் சிதைந்துவிட்டார்– அரசு இடையூறு செய்யவில்லை என தேவானந்த சுரவீர பதில்!

ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட நுகேகொடை கூட்டத்துக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் செய்யவில்லை என...