முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது....
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, சிறைத் தண்டனைக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகளும், நாடு கடத்தப்படுவார்கள் என்று இந்திய மத்திய உள்துறை...
முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. தொடர்ச்சியாக 9 செவ்வாய்கிழமைகள் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டுவர துன்பங்கள் நீங்கி அற்புத பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல்...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு...
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால்...
முருகனை வழிபட செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள், கிருத்திகை நட்சத்திரம் சஷ்டி திதி உகந்தவை. கந்த சஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை...
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள். இந்த நாளில்...
சமையல் யூடியூப் பக்கங்களில் வித்தியாசமான வில்லேஜ் குக்கிங் குழுவினர் வருமானம் வயிறு இருக்கும் வரை பசி இருக்கும், பசியை போக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சமைக்க வேண்டும்....
புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை எதிரொலி: மிதவைப்படகு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த படகுத் திட்டத்தை உடனடியாகக் கைவிட 60க்கும் மேற்பட்ட...
ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி லண்டனில் சிறுமி ஒருத்தி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட வழக்கில், புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன. ஒரு பொம்மைக்காக நடந்த சண்டையில்...
மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக மேலிடத்திற்கு அறிக்கை சமர்பித்திருப்பதாக தகவல்கள்...
பான் இந்திய இயக்குனராக மாறியுள்ள ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா சம்பந்தமாக...
நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா? தந்தை, அண்ணன் உதவியுடன் சினிமாவில் அறிமுகமானாலும் நாயகன் என்ற பெயர் எடுக்கவே பல கஷ்டங்களை அனுபவித்தவர் தனுஷ்....
பிக் பாஸ் 7 போட்டியாளராக வரும் லவ் டுடே பட நடிகை! ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் தொடக்கத்திற்காக தான் காத்திருக்கின்றனர்....
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க...
ராஜமௌலியின் பாகுபலி படத்தில் நடித்த விஜய்! தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட்...
பிள்ளைகளின் கண்முன்னே கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன் இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் தனது பிள்ளைகளின் கண்முன்னே, மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த...
குப்பை லொறியில் சிக்கி மகள் கண்முன்னே தாய் பலி குப்பை லொறி சக்கரத்தில் சிக்கி மகளின் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய...
ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400×4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இலங்கை...
சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு கடந்த ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கையின் வனிந்து ஹசரங்க தட்டிச் சென்றுள்ளார்....
மத்திய மலை நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!! கடந்த சில தினங்களாக மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர்...
சரமாரியாக துப்பாக்கிச்சூடு – நான்கு பேர் பலி அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில், கிரெட்னா அவன்யூ பகுதியில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதுடன், இந்த நிகழ்ச்சியில்...