corona death 2
இலங்கைசெய்திகள்

கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு!

Share

கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு!

கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தலா 5 ஆயிரம் ரூபா அடிப்படையில் நிதி ஒதுக்கபட்டுள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் சடல தகனத்துக்கு 1 கோடியே 20 லட்சத்து 85 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அமைச்சுக்குரிய தகன சாலைகளின் செலவீனத்தை பெற்றுகொடுக்கும் முகமாகவே இந்த நிதியை ஒதுக்கீடுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை தகனம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 417 சடலங்களுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...