24 663d7689cd732
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் வழங்கிய சகல மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும்:சஜித்

Share

அரசாங்கம் வழங்கிய சகல மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும்:சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த அனைத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் பார்க்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் யார் யாருக்கு மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கியது என்பது பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17510267070
சினிமாசெய்திகள்

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்த கேள்விக்கு…!வைரலாகும் KPY பாலா பதில்..!

“கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரை பெற்று...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

விஜய் – திரிஷா போட்டோ வைரல் ..எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..விளக்கமளித்த வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஆரம்பத்தில் சினிமாவில் சில படம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு தகுந்த பதிலடி..! அருண் விஜயின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், அதிரடி, க்ரைம் எனப் பலதரப்பட்ட கதைகள் உருவாகும் காலத்தில், 2015 ஆம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

மீண்டும் திரைக்கு வந்த “தடையற தாக்க”…!பல நினைவு கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி…!

தமிழ் திரையுலகில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “தடையற தாக்க” திரைப்படம், ரசிகர்களின் மனங்களில் ஒரு...