முச்சக்கரவண்டிகளிடம் அறவிடப்படும் புதிய கட்டணம்!
இலங்கைசெய்திகள்

முச்சக்கரவண்டிகளிடம் அறவிடப்படும் புதிய கட்டணம்!

Share

முச்சக்கரவண்டிகளிடம் அறவிடப்படும் புதிய கட்டணம்!

பல்வேறு பாகங்கள் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உதிரிபாகங்களுக்கான விலைகளை அறிவிக்கும் வர்த்தமானியை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு பல்வேறு உதிரிபாகங்களை நிறுவுவதற்கு அனுமதியளிக்கப்பட்டாலும் அதற்கு வெவ்வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை நியாயமற்ற செயல் என தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தொழில்சார்ந்த முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் என்பன தெரிவிக்கின்றன

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...