சிக்கிய கள்ளக்காதல் ஜோடி! ஓடவிட்ட பிரதேசவாசிகள்!
இலங்கைசெய்திகள்

சிக்கிய கள்ளக்காதல் ஜோடி! ஓடவிட்ட பிரதேசவாசிகள்!

Share

சிக்கிய கள்ளக்காதல் ஜோடி! ஓடவிட்ட பிரதேசவாசிகள்!

கணவனின் நண்பனுடன் தகாத உறவில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் இராணுவத்தில் பணியாற்ரி வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கணவரின் நண்பர் ஒருவருடன் பெண்ணிற்கு கள்ல உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. கணவர் பணி நிமித்தம் சென்ற வேளை கணவனின் நண்பனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியும் கள்ளக்காதலனும் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

அதோடு கள்ளக்காதலனை நிர்வாணமாக்கி பொதுமக்கள் ஓட ஓடத் தாக்கும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...