539924a4 83ec 4cf8 aadf 8931196785f9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 62 கைது!

Share

மட்டக்களப்பு கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட மேலும் 62 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, வல்வெட்டித்துறை, மானிப்பாய், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, அச்சுவெலி, காங்கேசன்துறை, சந்திவெளி, தர்மபுரம் மற்றும் நாத்தாண்டியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளார்.

10 சிறார்களும், 09 பெண்களும் இவர்களுள் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை, கடந்த 10 நாட்களில் மாத்திரம் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட மேலும் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...