விமான டிக்கெட் விலை உயரும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் .தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததும் இதற்கு ஒரு காரணம் என சங்கத்தின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, போதிய எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில், உலகின் பல நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் விமானங்கள் ரத்துசெய்யப்படும் நிலையம் உருவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#WorldNews
Leave a comment