24 664edd14b6566
இலங்கைசெய்திகள்

இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் வாய்ப்பு

Share

இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் வாய்ப்பு

சிங்கப்பூரில் (Singapore) முதன்முறையாக துணை பொலிஸ் அதிகாரிகள் பதவியில் (Auxiliary Police Officers) பணியாற்றுவதற்காக 16 இலங்கை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், துணை பொலிஸ் பிரிவானது, சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களால், நாட்டின் பொலிஸ்துறைக்கு ஆதரவாகப் பணி புரியும் பாதுகாப்பு பிரிவாகும்.

இதற்கமைய, வெளிநாடுகளில், திறமையான இலங்கையர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு, இந்த திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...