24 664edd14b6566
இலங்கைசெய்திகள்

இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் வாய்ப்பு

Share

இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் வாய்ப்பு

சிங்கப்பூரில் (Singapore) முதன்முறையாக துணை பொலிஸ் அதிகாரிகள் பதவியில் (Auxiliary Police Officers) பணியாற்றுவதற்காக 16 இலங்கை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், துணை பொலிஸ் பிரிவானது, சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களால், நாட்டின் பொலிஸ்துறைக்கு ஆதரவாகப் பணி புரியும் பாதுகாப்பு பிரிவாகும்.

இதற்கமைய, வெளிநாடுகளில், திறமையான இலங்கையர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு, இந்த திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...