Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா தொடர்ச்சியாக தங்கியிருக்க முடியாது! – தாய்லாந்து அதிரடி

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தாய்லாந்து விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் தெரிவித்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா,

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார். அவருக்கு தாய்லாந்து நிறைந்த விசா வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் தங்கியுள்ள ஜனாதிபதி சிங்கப்பூரில் வழங்கப்பட்டுள்ள தற்காலிக விசா முடிவடையவுள்ள நிலையில், தற்போது தாய்லாந்தில் 90 நாட்கள் தாக்குவதற்கான விசா கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...