சுட்டுப் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொழும்பில் இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

Share

கொழும்பு, முகத்துவாரம் (மோதரை) – ரெட்பாணாவத்தை எனும் இடத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாகனம் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 வயதுடைய வினோதன் என்ற இளைஞரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த சில நாட்களில் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 5 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் ஐவர் கொல்லப்பட்டனர். எனினும், இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...