sajith 3 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மே 09 தாக்குதல்! – அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்த கோரிக்கை

Share

மே – 09 தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

தமது கட்சி வன்முறையை ஆதரிக்காது என்பதால், மே 09 ஆம் திகதி நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அலரிமாளிகையில் இருந்தே வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என கூறியிருந்த ரணில் விக்கிரமசிங்க, பிரதமரான பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இதன்மூலம் அவரின் இரட்டை அரசியல் நிலைப்பாடு தென்படுகின்றது எனவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...