boat
இலங்கைசெய்திகள்

வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!!

Share

வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!!

வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடற்பகுதியில் கடலட்டை பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக கடலில் இறங்கியுள்ளார். குறித்த நேரத்தின் பின் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை இழுத்தபோது அவரைக் காணவில்லை என படகில் இருந்த ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன மீனவரை இரு நாள்களாகத் தேடியும் அவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது்.

புத்தளத்தைச் சேர்ந்த இவர் குடாரப்பு கடற்கரையில் வாடியமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் எனக் கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...