covi 29
இலங்கைசெய்திகள்

நாட்டில் 10,000 கடந்தது கொவிட் சாவு – தொற்று : 2,564

Share

நாட்டில் 10,000 கடந்தது கொவிட் சாவு – தொற்று : 2,564

நாட்டில் மேலும் 189 கொவிட் இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10, 140 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் கொரோனாத் தொற்றாளர்களாக 2 ஆயிரத்து 564 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 62 ஆயிரத்து 023 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...