இலங்கைசெய்திகள்

100,000 டொலர் வைப்பிலிட்டால் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட வீசா!

Airport
Share

நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால வீசா தொடர்பில் மாற்றம் மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நீண்ட கால வீசா வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பிட்த்த ஜோசனைக்கு அமைவாக அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ´

தங்க சுவர்க்க வீசா நிகழ்ச்சித்திட்டம்´ எனும் திட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது ஒரு லட்சம் அமெரிக்க டொலரை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட வீசா.

கூட்டு ஆதனங்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75 ஆயிரம் அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு செய்கின்ற வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இயக்குநர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோருக்கு முதலிடுகின்ற அமெரிக்க டொலரின் அளவுக்கமைய 5 ஆண்டுகள் தொடக்கம் 10 ஆண்டுகள் வரையான நீண்டகால வதிவிட வீசா.

ஆகிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு அமைச்ஜ்ஹச்சரை அனுமதி வழங்கியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...