5 12 scaled
இலங்கைசெய்திகள்

நேட்டோவுடன் நேரடி மோதல் ஏற்படும்! அமெரிக்காவின் செயலால் எச்சரிக்கும் ரஷ்யா

Share

நேட்டோவுடன் நேரடி மோதல் ஏற்படும்! அமெரிக்காவின் செயலால் எச்சரிக்கும் ரஷ்யா

அமெரிக்காவின் டிரான்கள்கருங்கடல் மீது அதிகரித்துள்ளதால் நேட்டோவுடன் நேரடி மோதல் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கருங்கடலில் அமெரிக்க டிரோன்களின் ஆத்திரமூட்டல்களுக்கு உடனடி பதிலடி நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவ் (Andrei Belousov) அழைப்பு விடுத்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், ”இதுபோன்ற விமானங்கள் ரஷ்ய வான் மற்றும் விண்வெளிப் படை விமானங்களுடன் வான்வெளி சம்பவங்களின் வாய்ப்பை பெருக்குகின்றன. இது கூட்டணிக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நேரடி மோதலின் அபாயத்தை அதிகரிக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய பிரதேசத்தில் உக்ரைன் இலக்குகளைத் தாக்குவதற்கு உதவ, அமெரிக்க விமானங்களைப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் உக்ரைனில் உள்ள மோதலில் கீவ் ஆட்சியின் தரப்பில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் பெருகிய ஈடுபாட்டை இது எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய வலைப்பதிவாளர்கள் (Bloggers) ஒரு அமெரிக்க குளோபஸ் ஹாக் உளவு விமானத்தை கருங்கடலில் ஒரு ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறினர்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...