25 5
இலங்கைசெய்திகள்

கங்கை நீரை ஆய்வு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Share

கங்கை நீரை ஆய்வு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியாவின் கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியம் அடைய செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கை நதியில் இருந்து நீரை எடுத்து நபர் ஒருவர் ஆய்வு செய்துள்ளார்.

இதன்போது, அந்த கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாமல் இருந்துள்ளது. எனினும், அதனை நம்ப மறுத்த அவர் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த நீரைக் கொடுத்து ஆய்வு செய்துள்ளார்.

அங்கு அதி நவீன ஆய்வக நுண்ணோக்கியில் பரிசோதனை மேற்கொள்ளபட்ட போதும் கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லை என்று மீண்டும் தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து அந்த நீரை மேலும் நான்கு நாட்கள் கழித்து பரிசோதனை செய்துள்ளனர். அப்போதும், அதில் ஒரு நுண்ணுயிர் கூட உருவாகவில்லை.

பொதுவாக ஏரி, குளம், ஆறு போன்ற பொது நீர் நிலைகளில் அதிகளவில் நுண்ணுயிர்கள் இருக்கும். அல்லது உருவாகும் என்பது எனினும் கங்கை நதி நீரில் நுண்ணுயிர்கள் காணப்படாமை பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...