ranil mp
அரசியல்இலங்கைசெய்திகள்

அத்துகோரள கொலை! – சாணக்கியன் ஏற்கின்றாரா?

Share

“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்ட சம்பவத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அனுமதிக்கின்றாரா?”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியதுடன், சாணக்கியனின் செயற்பாடுகளுக்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டார்.

” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்ததாலேயே, அரசியல்வாதிகளின் வீடுகள் எரியூட்டப்பட்டன.” என்று மே 20 ஆம் திகதி சாணக்கியன் உரையாற்றியுள்ளார்.

வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் அவர் உரையாற்றிய விதம், ஏற்புடையது அல்ல எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அடுத்த நாடாளுமன்ற அமர்வு முடிவடைவதற்குள், சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு, தமது கருத்தை மீளப்பெற வேண்டும். இல்லையேல், அது தொடர்பில் சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும்.” எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
rus ukr4 2025 11 5c8a31876fa3c026ed6f715c4bcf6c83
உலகம்செய்திகள்

புதினை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை: உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்தார் ட்ரம்ப்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் போல ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதினை அமெரிக்கா கைது செய்யுமா...

articles2FuvBah1qXvfv4qQ7hUM7d
செய்திகள்உலகம்

எக்ஸ் தளத்திற்கு பிரித்தானிய அரசு தடை எச்சரிக்கை: AI மூலம் பெண்களின் புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதால் அதிரடி!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாகச் சித்தரிக்கப்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக, எலான்...

4674494 840618005
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் அதிரடி வேட்டை: பாதுகாப்புப் படையினரால் 11 தலிபான் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில், தடைசெய்யப்பட்ட ‘தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’...

26 695f44d5ac6d7
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் பதற்றம்: ICE அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 குழந்தைகளின் தாய் – கொதித்தெழும் மினியாபோலிஸ்!

அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில், குடிவரவு அதிகாரிகளின் (ICE) நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த சட்டக் கண்காணிப்பாளர் (Legal...